sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் வசதி கோரி எம்.பி.,யிடம் மனு

/

பஸ் வசதி கோரி எம்.பி.,யிடம் மனு

பஸ் வசதி கோரி எம்.பி.,யிடம் மனு

பஸ் வசதி கோரி எம்.பி.,யிடம் மனு


ADDED : அக் 10, 2024 05:02 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் பிருந்தா தேவி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி சார்பில் எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், பள்ளிக்கு பூதிப்புரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.

பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் புத்தக்க பையை சுமந்து 4 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, தேனியில் இருந்து பூதிப்புரம்,வளையபட்டி, கோடாங்கிபட்டி, அரசு பள்ளி,பூதிப்புரம் மார்க்கத்தில் காலை 8:45 மணிக்கும் மாலை 4:30 மணிக்கும் டவுன் பஸ் இயக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பஸ் வசதி ஏற்படுத்திட உதவ வேண்டும் என கோரினர்.

விழாவில் பேரூராட்சி தலைவர் கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை உதவிதலைமை ஆசிரியர் பிரதீபா ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us