sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணிக்கு வராத உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

/

பணிக்கு வராத உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பணிக்கு வராத உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பணிக்கு வராத உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு


ADDED : செப் 24, 2024 05:35 AM

Google News

ADDED : செப் 24, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆண்டிபட்டி தாலுகாவில் செப்.,18 ல் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.

தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்திய போது அங்கு பணிபுரியும் இளநிலை உதவியாளர் சரவணன் பணியில் இல்லை. இது பற்றி அலுவலர்களிடம் விசாரித்தார். விசாரணையில் சரவணன் 14 நாட்களுக்கும் மேலாக எந்த தகவலும் தெரிவிக்காமல், பணிக்கு வாராமல் இருப்பது தெரியவந்தது.

அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us