sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பழைய கட்டடங்களை கணக்கிட உத்தரவு

/

பழைய கட்டடங்களை கணக்கிட உத்தரவு

பழைய கட்டடங்களை கணக்கிட உத்தரவு

பழைய கட்டடங்களை கணக்கிட உத்தரவு


ADDED : அக் 11, 2024 05:41 AM

Google News

ADDED : அக் 11, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, இடியும் நிலையிலான கட்டடங்களை கணக்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.,15க்கு மேல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் பற்றி அரசு சார்பில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தாலுகா வாரியாக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்கள், பழமையான வீடுகள், இடியும் தருவாயில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் தாக்கல் செய்ய ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us