sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாஸ்மாக் துவக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

/

டாஸ்மாக் துவக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் துவக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் துவக்கக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : டிச 28, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தேனி மாவட்டம், பூதிப்புரம் குமாரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பூதிப்புரத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மற்றொரு இடத்தில் புது கடையை துவக்க உள்ளனர்.

அருகே கிணறு, பெண்கள் கழிப்பறை, பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு கடையை துவக்கினால் இடையூறு ஏற்படும். கடை துவக்க அனுமதி வழங்கக்கூடாது என கலெக்டர், டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: கடையை துவக்க கலெக்டர் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளார். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: புது கடையால் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற மனுதாரரின் அச்சம் நியாயமானது. குறிப்பிட்ட இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை துவக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us