sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகள் தற்கொலை தந்தை புகார்

/

மகள் தற்கொலை தந்தை புகார்

மகள் தற்கொலை தந்தை புகார்

மகள் தற்கொலை தந்தை புகார்


ADDED : செப் 07, 2025 03:37 AM

Google News

ADDED : செப் 07, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டி கோயில் மரத்து தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி 20.

இவரது கணவர் வினோத்குமார் 28. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வினோத் குமார் மது குடித்துவிட்டு அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பிரியதர்ஷினி கண்டித்துள்ளார். அதையும் கேட்காமல் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த மாதம் கணவரை அச்சுறுத்துவற்காக வீட்டில் தூக்கிட்டு உள்ளார்.

இதனை பார்த்த கணவர் வினோத்குமார், பிரிதர்ஷினியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளார். சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். பிரியதர்ஷினி தந்தை பெருமாள் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us