sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

/

நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : அக் 26, 2025 05:11 AM

Google News

ADDED : அக் 26, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போடி அருகே சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்காபுரம், குண்டநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலங்கள் உள்ளன.

மழை பெய்யும் காலங்களில் நிலக்கடலை, மொச்சை, சிறு தானியங்கள், பயிரிடுவது வழக்கம்.

தற்போது தொடர் கன மழையால் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. மழையால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

நிலக்கடலையை பொறுத்த வரை நடவு செய்து 110 நாட்களில் பலன் கிடைக்கும் என்பதால் நிலக்கடலை சாகுபடி செய்வதில் தற்போது விவசாயிகள் மும்முரம் காட்டி வரு கின்றனர்.






      Dinamalar
      Follow us