sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறு: இருவர் மீது வழக்கு

/

தகராறு: இருவர் மீது வழக்கு

தகராறு: இருவர் மீது வழக்கு

தகராறு: இருவர் மீது வழக்கு


ADDED : ஜன 23, 2025 04:57 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர்கள் கபிலன், மதன். இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் 21. கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணகுமாரை தகாத வார்த்தையில் பேசி, உடைந்த கண்ணாடி பாட்டிலால் கன்னத்தில் கிழித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.சரவணகுமார் புகாரில் போடி தாலுகா போலீசார் கபிலன், மதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us