sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்

/

 விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்

 விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்

 விதைச்சான்று ஒருங்கிணைந்த அலுவலக இடத்தேர்வில் தாமதம்


ADDED : டிச 13, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டத்தில் ஒரே இடத்தில் ஆய்வகத்துடன் கூடிய விதை சான்றளிப்பு அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யாததால் விவசாயிகள் விதை சான்று பெற சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண் விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது. ஆனால் விதை ஆய்வகம் பெரியகுளம் ரோட்டில் ரத்தினா நகரில் அமைந்துள்ளது.

விவசாயி விதைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்ய தேனி ரத்தினம் நகர் சென்று, சான்றிதழ் பெற கலெக்டர் அலுவலகம் வர வேண்டியுள்ளது. நீண்ட துாரம் அமைந்துள்ள இரு அலுவலகங்களுக்கு சென்று வர விவசாயிகளுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. தேனி விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு 40 சென்ட் நிலம் வழங்க கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்ட நிலையில் இடம் தேர்வு செய்யும் பணி மெத்தனமாக உள்ளன. இதனால் விவசாயிகளின் சிரமம் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து இடம் தேர்வு செய்து ஒப்படைக்கவும், பதிய கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய விவசாயிகள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us