sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி

/

பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி

பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி

பட்டாசு வெடித்த தகராறு பஸ் கண்டக்டருக்கு அடி


ADDED : அக் 28, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் பிரகாஷ் 35. இவரது உறவினர் அன்புச் செல்வம் தீபாவளியன்று அரசு ஆரம்ப பள்ளி அருகே பட்டாசு வெடித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதி தண்ணீர்தொட்டி தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் 45. அன்புச்செல்வத்தை அவதூறாக பேசியுள்ளார். இதனை கேட்ட பிரகாஷை, சுரேஷ்குமார், இவரது உறவினர்கள் பாக்கியலட்சுமி, கண்ணாத்தாள், மாரீஸ், காமாட்சி, மனோஜ், சஞ்சய், பிரேம் ஆகியோர் அடித்துள்ளனர்.

சண்டையை விலக்க வந்த அன்புச் செல்வத்திற்கு கத்தி குத்து விழுந்தது.

தேவதானப்பட்டி போலீசார் சுரேஷ்குமார் உட்பட 8 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us