sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

/

கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை

கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை


ADDED : ஆக 26, 2025 04:24 AM

Google News

ADDED : ஆக 26, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தெப்பத்தில் உள்ள செடி,கொடிகள், குப்பையை அகற்றி மழைக்காலம் துவங்கும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயிலில் புனரமைப்பு பணிகளுக்கு பின் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிதிலமடைந்த நிலையில் கிடந்த தெப்பம் உபயதாரர்கள் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு தெப்பத்தில் தேங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில் தெப்பத்தில் தேங்கிய நீர் தற்போது குறைவான அளவில் உள்ளது.

தெப்பத்தை சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டாலும் குப்பை குவிந்து வருகிறது. தெப்பத்தில் தற்போது செடி கொடிகளும் அதிகம் வளர்ந்துள்ளது.

குப்பையுடன் மழைநீர் தேங்கினால் தண்ணீரின் தன்மை பாதிப்படையும். மழைக்காலம் துவங்கு முன் தெப்பத்தை சுத்தம் செய்ய ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us