/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 03, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு :
மூணாறு அருகே கோடை மழையின் போது வீசிய பலத்த காற்றில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் வீசிய பலத்த காற்றில்மரம் சாய்ந்து கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. அப்பகுதி மக்களின் உதவியுடன் டிரைவர்கள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

