sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாகன விபத்தில் ஒருவர் பலி

/

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஏப் 01, 2024 11:59 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : தேனி அருகே அரண்மனைபுதுாரைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 39, இவர் தனது மனைவி ஜெயலட்சுமி, மகன் மிதுன் 8, ஆகியோருடன் கடமலைக்குண்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அரண்மனை புதுார் சென்றார். அண்ணா நகர் அய்யனார் கோயில் அருகே சென்ற போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

தலையில் பலத்த காயம் அடைந்த தாமோதரகண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மகன் மிதுன் காயம் அடைந்தார். ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us