sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற முடியாமல் அவதி  எல்காட் நிர்வாகத்திற்கு பறக்கும் புகார்

/

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற முடியாமல் அவதி  எல்காட் நிர்வாகத்திற்கு பறக்கும் புகார்

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற முடியாமல் அவதி  எல்காட் நிர்வாகத்திற்கு பறக்கும் புகார்

ஆதாரில் பெயர், முகவரி மாற்ற முடியாமல் அவதி  எல்காட் நிர்வாகத்திற்கு பறக்கும் புகார்


ADDED : செப் 19, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 19, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:தமிழகத்தில் உள்ள ஆதார் மையங்களில் முகவரி, பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக பதிவேற்றம் ஆவதில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழக அளவில் கலெக்டர், தாசில்தார், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வங்கிகள் உட்பட பெரும்பாலான அலுவலகங்களில் ஆதார் பதிவு மையம் செயல்படுகிறது. தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து ஆதார் மையங்களிலும் சர்வர் பிரச்னையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

5 வயது குழந்தையின் பெயர் சேர்த்தல், 15 வயதிற்கு பின் மறுபதிவேற்றம் செய்யும் பணிகளில் இடையூறு ஏற்படுவதில்லை. ஆனால் பெயர், முகவரியில் மாற்றம் கோரி பதிவேற்றம் செய்தால் செயல்பாடு ரத்தாகிறது. இதனால் பெயர், முகவரி மாற்றத்திற்கு வருவோரை மைய ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.

எல்காட் மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த 15 நாட்களாக இந்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. 'எல்காட்' நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us