sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்

/

பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்

பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்

பள்ளி முன் தேங்கும் கழிவுநீர் மூக்கை பிடிக்கும் மாணவர்கள்


ADDED : அக் 03, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பள்ளி முன் தேங்கும் கழிவு நீரால் மாணவர்கள் வகுப்பறையில் மூக்கை பிடித்துக்கொண்டே படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் பிரான்மலை அரசு துவக்கப்பள்ளியில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன் ஓடும் கழிவு நீர் கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் சாக்கடையாக தேங்கி கிடக்கிறது. பல்வேறு கட்டடங்களில் இருந்து திறந்துவிடப்படும் கழிவு நீர் பள்ளி முன்பாக வெளியேற வழி இல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

காற்று அடிக்கும் நேரங்களில் வகுப்பறைக்குள் துர்நாற்றம் செல்வதால் அந்த நேரங்களில் மாணவர்கள் வகுப்பறைக்குள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் படிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் சில நேரங்களில் முகக்கவசம் அணிந்துகொண்டு தான் பாடம் நடத்துகின்றனர். கழிவு நீர் கால்வாயை தூர்வாரி, வருங்காலங்களில் கழிவுநீர் தேங்காதவாறு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us