sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மரக்கன்று நடும் பணி

/

மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி


ADDED : அக் 28, 2024 06:58 AM

Google News

ADDED : அக் 28, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில் 400 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.

திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே, 19.16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடப்பணிக்கு ரூ.100.45 கோடி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும்பணி நடந்து வருகிறது. மாங்குடி எம்.எல்.ஏ., மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சி.உஷா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us