sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி

/

 காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி

 காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி

 காரைக்குடியில் ரூ.1.50 லட்சம் மோசடி


ADDED : நவ 27, 2025 06:59 AM

Google News

ADDED : நவ 27, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடி அருகே 48 வயது நபரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி நம்ப வைத்து ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்த 48 வயது நபர். இவர் கடந்த 10ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தை பார்த்தார். அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டார். அவரது வாட்ஸ் ஆப்பில் ஒருவர் பேசியுள்ளார். அவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபரை நம்ப வைத்தார்.

அவர் பேசியதை நம்பிய நபர் அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தார். அதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் பேசியவரை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us