sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மலைப்பாம்பு சிக்கியது

 மலைப்பாம்பு சிக்கியது

 மலைப்பாம்பு சிக்கியது


ADDED : ஏப் 08, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது வீட்டிற்கு அருகே நேற்று மலைப்பாம்பு தென்பட்டது.

இதுகுறித்து சொக்கலிங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிவகங்கையில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கிராமத்திற்குள் உலா வந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us