sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கும்பாபிஷேகம்

/

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : மே 01, 2025 06:20 AM

Google News

ADDED : மே 01, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழா கணபதி ஹோமத்துடன் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. நேற்று காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9:00 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை 9:44 மணிக்கு கோயில் விமானத்தில் புனித நீரை ஊற்றி சுவாமிநாத பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின் பாமா, ருக்மிணி சமேத பாலகிருஷ்ண பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

* சிங்கம்புணரி அம்மிகுடுத்து வளவு தொட்டிச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us