sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை

/

தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை

தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை

தண்ணீரில்லாத அகதிகள் முகாம் தொட்டி கட்டியும் பயனில்லை


ADDED : மே 01, 2025 06:27 AM

Google News

ADDED : மே 01, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம் கவுரிப்பட்டி அருகே சென்னாலகுடி அகதிகள் முகாமில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர்.

தண்ணீருக்காக 2 கி.மீ.,துாரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 2023ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொட்டி கட்டி 2 வருடம் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. கோடை என்பதால் மக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர்.

முகாமில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. மாவட்ட நிர்வாகம் சென்னாலகுடி முகாமில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து தெருவிளக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us