sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பூத்துக்குலுங்கும் செங்காந்தள்

/

 பூத்துக்குலுங்கும் செங்காந்தள்

 பூத்துக்குலுங்கும் செங்காந்தள்

 பூத்துக்குலுங்கும் செங்காந்தள்


ADDED : நவ 27, 2025 07:03 AM

Google News

ADDED : நவ 27, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மானாவாரியாக செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்கும் நிலையில் அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செங்காந்தள் மலர் மருத்துவ குணம் நிறைந்தது. கண்வலிப்பூக்கள், கார்த்திகை பூக்கள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவற்றை திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பணப்பயிராக சாகுபடி செய் கின்றனர்.

இச்செடி வளர தேவையான தட்பவெப்ப நிலை சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் நிலவுவதால், இப்பகுதியிலும் அவற்றை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண்துறையினர் ஊக்குவித்து தேவையான மானியம், உதவிகளை வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us