sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆவணமின்றி வந்த ரூ.52,860 பறிமுதல் 

/

ஆவணமின்றி வந்த ரூ.52,860 பறிமுதல் 

ஆவணமின்றி வந்த ரூ.52,860 பறிமுதல் 

ஆவணமின்றி வந்த ரூ.52,860 பறிமுதல் 


ADDED : ஏப் 10, 2024 05:53 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே ராகிணிபட்டியில் தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் லெனின் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லங்குடியில் இருந்து டூவீலரில் சிவகங்கையில் டி.வி., வாங்க போவதாக கூறி சசிக்குமார் மனைவி மாதவி சென்றார்.

அவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.52 ஆயிரத்து 860 யை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us