sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது

/

திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது

திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது

திருப்புவனத்தில் துப்பாக்கியுடன் கைது


ADDED : மே 23, 2024 03:27 AM

Google News

ADDED : மே 23, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே தவளைகுளம் கண்மாயில் முயல் வேட்டையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனம் அருகே தவளைகுளம் கண்மாய் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்ட போது திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியை சேர்ந்த ஜோதி 45, என்பவர் முயல்களை வேட்டையாடியது தெரிய வந்தது. போலீசார் அவரிடமிருந்த துப்பாக்கி, வெடி மருந்து, இறந்த முயல்களை கைப்பற்றி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us