sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை

/

சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால்  5 சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : ஏப் 26, 2024 12:54 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் 2024--25 முதலாம் அரையாண்டுக்கான சொத்து வரியை இந்த மாத இறுதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 268 ன்படி 2024--25 முதலாம் அரையாண்டுக்கான (ஏப்.2024 முதல் செப்.2024) சொத்து வரியை ஏப்.30க்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். சொத்து வரியை நகராட்சி கணினி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். அல்லது http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக செலுத்தலாம் என்றார்.






      Dinamalar
      Follow us