sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரடு முரடான சாலையால் அவதி

/

கரடு முரடான சாலையால் அவதி

கரடு முரடான சாலையால் அவதி

கரடு முரடான சாலையால் அவதி


ADDED : நவ 30, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமாணிக்கம், அருந்ததியர் காலனி அருகில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டுகளாக கரடு முரடாக காட்சியளிக்கி-றது. இதனால் அதிகாலையில் விவசாயிகள், காளிப்பட்டிக்கு விளைபொருட்களை, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் போது தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சைக்கிளில் செல்லும்-போது தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us