sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு

/

மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு

மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு

மேட்டூர் அணையில் அரசு செயலர் ஆய்வு


ADDED : பிப் 09, 2024 12:13 PM

Google News

ADDED : பிப் 09, 2024 12:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: திருவாரூர் மாவட்டத்தில், 4,715 ஏக்கர், நாகை மாவட்டத்தில், 18,059 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிரை காப்பாற்ற, மேட்டூர் அணையில் இருந்து, கடந்த, ௩ம் தேதி மாலை முதல், 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, மேட்டூர் அணை பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். ஐந்து கண் மதகு, 16 கண் மதகு பகுதிகளை பார்வையிட்டார்.பின் அவர் கூறுகையில், ''மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று (பிப்., 9) மாலை, திருவாரூர், நாகை மாவட்டங்களை அடையும். பாசன பகுதிக்கு நீர் திறப்பை அதிகரிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, சப் - கலெக்டர் பொன்மணி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்ரமணியன், அணை செயற்பொறியாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us