sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

/

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 15, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, பயிர் காப்பீடு திட்டத்தில் சேர, வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திகாயினி விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை;

வீரபாண்டி வட்டாரத்தில், சோளம் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு, 200 ரூபாய், நிலக்கடலைக்கு பிரீமிய தொகையாக, 435 ரூபாய் என, ஆக., 16 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் ராகி பயிருக்கு பிரீமிய தொகையாக ஒரு ஏக்கருக்கு, 230 ரூபாய் செலுத்தி ஆக., 30 வரை பயிர் காப்பீடு செய்யலாம்.

எனவே விவசாயிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமிய தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் செலுத்தி, பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us