sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு

/

ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு

ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு

ஓடை தடம் ஆக்கிரமிப்பு ஏரி நீர் ஆதாரத்துக்கு ஆப்பு


ADDED : செப் 19, 2024 07:55 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், மாமாங்கம் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:மாமாங்கத்தில் பழமையான ராமர் பாதம் கோவில் வழியே செல்லும் நீரோடையை, அங்குள்ள நிறுவனம் ஆக்கிரமித்துக்கொண்டது. தற்போது கோவிலை சுற்றியுள்ள பகுதியையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கீழ் போர்டு ஓடையில் இருந்து வழிந்தோடும் நீர், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே அருகே உள்ள ஜாகீர் பெரிய மோட்டூர், ஜாகீர் ரெட்டிப்பட்டி, சூரமங்கலம் பகுதியில் உள்ள ஏரியை அடையும். ஆனால்

ஓடை தடம் ஆக்கிரமிப்பால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. அதனால் ஏரிகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல, ஓடை தட ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us