sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா

/

கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா

கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா

கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா


ADDED : செப் 24, 2024 07:34 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருப்பூர் உப்புகிணறு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சுந்தரேஸ்வரன், 40. இவர் குடும்பத்துடன் மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தவர், திடீரென அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டா-னது.

போலீசார் அறிவுரை கூறி, தர்ணாவை கைவிட செய்தனர். அதன்பின், சுந்தரேஸ்வரன் கூறுகையில்,'' என்னுடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ், 36, திருமணமாகாதவர். மேச்சேரியில் பிளாஸ்டிக் கம்பெனி

வைத்திருந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். மேச்சேரி போலீசார் கொலை தொடர்பாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர். தற்போது, ஜாமினில் வெளிவந்த அவர், கொலை

வழக்கை வாபஸ் பெற அச்சுறுத்தி, ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அதனால் எங்களின் உயிருக்கும், உடை-மைக்கும் பாதுகாப்பு கேட்டு, மனு கொடுக்க வந்தோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us