sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு

/

3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு

3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு

3 சரக்கு வேன்களில் பேட்டரிகள் திருட்டு


ADDED : ஜூலை 24, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்தவர் மகாலிங்கம், 45. 'அடார்னஸ்' தொழில் செய்கிறார். இவரது மினி சரக்கு வேனில், இறந்தவர்களின் உடலை வைக்கும் பெட்டியை கொண்டு செல்ல பயன்படுத்துகிறார். இந்த வாகனத்தை, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள காலி இடத்தில், நேற்று முன்தினம் இரவு நிறுத்தியுள்ளார். காலையில் வாகனத்தை எடுக்க முயன்றபோது, இயக்க முடியவில்லை. அப்போது வாகனத்தில் இருந்த பேட்டரி திருடு

போனது தெரிந்தது.

அதேபோல் கெங்கவல்லி அங்காளம்மன் கோவில் பகுதியில் அரவிந்த், 27, என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வேனில் இருந்த பேட்டரி, ஆணையம் பட்டியில் இளையபெருமாள், 43, என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வேன் பேட்டரி திருடுபோனது தெரிந்தது. ஒரே நாளில், 3 வாகனங்களில் பேட்டரிகள் திருடு

போனது தெரிந்தது. மேலும், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கார், பைக்குகளில் வந்த மூன்று பேர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. வாகன உரிமையாளர்கள் புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us