sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காணாமல் போனவர் காரில்இறந்து கிடந்ததால் பரபரப்பு

/

காணாமல் போனவர் காரில்இறந்து கிடந்ததால் பரபரப்பு

காணாமல் போனவர் காரில்இறந்து கிடந்ததால் பரபரப்பு

காணாமல் போனவர் காரில்இறந்து கிடந்ததால் பரபரப்பு


ADDED : மே 02, 2025 02:39 AM

Google News

ADDED : மே 02, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள, 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 51. இவர் டெக்ஸ்டைல் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் கடந்த 29ம் தேதி மதியம், தனக்கு சொந்தமான காரில் சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணியளவில் கார் ஒன்று கரட்டுபாளையம் அருகே இருப்பதாக, முருகேசன் மனைவி வள்ளியம்மாளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வள்ளியம்மாள், இவரது மகன் இளையபாரதி ஆகியோர் சென்று பார்த்தபோது முருகேசன் காரின் பின்சீட்டில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசில் வள்ளியம்மாள் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us