sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

/

ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

ரூ.70 லட்சம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி


ADDED : பிப் 15, 2024 04:44 PM

Google News

ADDED : பிப் 15, 2024 04:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமாக, சீலநாயக்கன்பட்டி, குறிஞ்சி நகரில், 630 சதுரடி காலி நிலம் உள்ளது.

அதன் மதிப்பு, 70 லட்சம் ரூபாய். அந்த இடத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி மேற்கொண்டதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த காலி நிலத்தை சுற்றி, முள்வேலி அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த, 11 நள்ளிரவு, 12:00 மணிக்கு, மர்ம நபர்கள் வேலியை அகற்றி ஆக்கிரமிக்க முயன்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி மண்டல செயற்பொறியாளர் செந்தில்குமார், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us