sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை; சாலையோரங்களில் குவியும் குப்பை

/

பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை; சாலையோரங்களில் குவியும் குப்பை

பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை; சாலையோரங்களில் குவியும் குப்பை

பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை; சாலையோரங்களில் குவியும் குப்பை


ADDED : ஆக 07, 2025 07:14 AM

Google News

ADDED : ஆக 07, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம் : பெரியபட்டினம் ஊராட்சியில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதால் தெருக்களில் குப்பை குவிந்துள்ளதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

பெரியபட்டினத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரியபட்டினம் பிரதான சாலைகளில் மும்முனை சந்திப்புகளில் அதிகளவு குப்பையை கொட்டும் போக்கு தொடர்கிறது. உடனுக்குடன் குப்பை அள்ளப்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி சார்பில் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கென தனியாக டிராக்டர், குப்பை வண்டிகள் உள்ளன. இவை பெயரளவில் பயன்படுத்தப்படுகின்றன. பல நாட்களாக குப்பை தேங்கி உள்ளதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. குப்பையின் மீது இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் நாய் உள்ளிட்டவைகளின் தொந்தரவு அதிகளவு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய முறையில் குப்பையை அகற்றி துாய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us