sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பங்குனி உற்ஸவ விழா துவக்கம்

/

பங்குனி உற்ஸவ விழா துவக்கம்

பங்குனி உற்ஸவ விழா துவக்கம்

பங்குனி உற்ஸவ விழா துவக்கம்


ADDED : மார் 15, 2024 11:36 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் உள்ள குமரகுருபரசுப்பையா சாது, சுப்பிரமணிய சுவாமி கோயிலில்காப்புக்கட்டுதல் உடன் பங்குனி உற்ஸவ விழா துவங்கியுள்ளது.

நேற்று காலை 9:00மணிக்கு சுப்பிரமணியசுவாமி கோயில்,குயன்வடி, அபிேஷகம், அலங்காரத்தில் பூஜையுடன், காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருப்புகழ், திருவாசகம் பாராயண நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 24ல் பவுர்ணமி அன்று இரவு பூ வளர்க்கும் பூஜை, அக்னிசட்டிகள் எடுத்தல் பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறுநாள் மார்ச் 26அதிகாலை வரை நடக்கிறது. மார்ச் 24 வரை தினமும் மதியம்அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us