sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குளிர் சீசனில் தனுஷ்கோடியில் கரை வலையில் மீன்வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி

/

குளிர் சீசனில் தனுஷ்கோடியில் கரை வலையில் மீன்வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி

குளிர் சீசனில் தனுஷ்கோடியில் கரை வலையில் மீன்வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி

குளிர் சீசனில் தனுஷ்கோடியில் கரை வலையில் மீன்வரத்து மீனவர்கள் மகிழ்ச்சி


ADDED : டிச 17, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் குளிர் சீசனில் தனுஷ் கோடியில் கரைவலையில் அதிக மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நவ., முதல் ஜன., வரை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் குளிர் சீசன் நிலவும். இதனால் பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் வசிக்கும் மீன்கள் தட்பவெப்ப மாறுதலால் கடலோரத்தில் வசிக்கும்.

இதனை பயன்படுத்தி தனுஷ்கோடி கடலில் பாரம்பரிய கரைவலையில் மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாக கரைவலையில் சூடை மீன், மாஊழா மீன், பாறை மீன், கரை ஊழி மீன்கள் அதிகளவில் சிக்குகின்றன. ருசியான இந்த மீன்களுக்கு ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் மவுசு அதிகம். மேலும் இந்த மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.






      Dinamalar
      Follow us