sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி

/

மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி

மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி

மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி


ADDED : அக் 25, 2024 05:05 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை இயக்கம் சுற்றுச்சூழல் துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடந்தது.

ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியியல்கல்லுாரியில் நடந்த போட்டியை ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திவ்யலெட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். ரங்கோலி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சேகர், தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us