sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

/

 ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

 ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

 ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்


ADDED : டிச 23, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டலையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிவெண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சோதனைக்கு பிறகு அது புரளி எனத் தெரிய வருகிறது. நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ---மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தேவசேனா உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார்கள், டூவீலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களில் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது புரளி எனத்தெரிய வந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கேட்டபோது வழக்கமான வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வேறு ஒன்றுமில்லை என்றார்.






      Dinamalar
      Follow us