sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது

/

 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது

 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது

 ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது


ADDED : டிச 24, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள், 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து, 480 விசைப்படகுகளில், டிச., 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை விரட்டினர்.

அதில், தங்கச்சிமடம் ஜோதிபாஸ் படகை மடக்கி, பிரபாத், 27, சந்தியா, 33, ஜேம்ஸ் கெய்டன், 26, உட்பட, 12 மீனவர்களை கைது செய்து, வவுனியா சிறையில் நேற்று அடைத்தனர்.

அம்மீனவர்களை மீட்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீன் பிடிக்க செல்லாமல் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us