sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 'ஸ்டிரைக்'


ADDED : மார் 23, 2024 02:00 AM

Google News

ADDED : மார் 23, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் சகாயம் தலைமையில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படை சிறை பிடித்துஉள்ள 53 மீனவர்கள் மற்றும் சிறை தண்டனை பெற்றுள்ள 5 மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் மத்தியஅரசு வழங்கிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஏப்.8ல் ராமேஸ்வரம் தாசில்தார்அலுவலகத்தில் ஒப்படைப்பது, இதில் துரித நடவடிக்கை எடுக்காவிடில் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பது, இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமிரேட் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us