sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்

/

பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்

பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்

பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம்


ADDED : செப் 01, 2024 05:07 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஆத்மசாமி நகர் 2-வது தெரு வடக்கு பகுதியில் பனை மரத்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசுவதால் விபத்து அபாயம் உள்ளது.

மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஆத்மசாமி நகர் 2-வது தெரு வடக்கு பகுதியில் தெருவில் பனை மரங்கள் உள்ளன.

இந்த பனை மரங்களின் மீது உயரழுத்த மின் கம்பிகள் உரசுவதால் அடிக்கடி இப்பகுதியில் தீப்பொறி ஏற்படுகிறது.

இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் இந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயரழுத்த மின் கம்பி பனை மரத்தில் உரசாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us