sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மழை காரணமாக துளிர்விடும் தேயிலை

/

 மழை காரணமாக துளிர்விடும் தேயிலை

 மழை காரணமாக துளிர்விடும் தேயிலை

 மழை காரணமாக துளிர்விடும் தேயிலை


ADDED : ஜன 27, 2026 05:04 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் மழை காரணமாக, தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிக்கிறது.

கோத்தகிரியில் மழை பெய்து வருவதால்,மகசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. உரம் இட்டு பராமரிப்பு செய்த தோட்டங்களில், ஓரிரு வாரங்களில் பசுந்தேயிலை அறுவடைக்கு தயாராக வாய்ப்புள்ளது.

தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு,18 முதல் 22 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த விலை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுப்பொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு மற்றும் பராமரிப்பு செலவினத்தை கணக்கிட்டால் போதுமானதாக இல்லை. இருப்பினும், கடந்த காலங்களைக் காட்டிலும் இந்த விலை ஓரளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us