sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா

/

சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா

சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா

சாய்பாபா கோவிலில் ஏழாம் ஆண்டு விழா


ADDED : பிப் 08, 2024 10:30 PM

Google News

ADDED : பிப் 08, 2024 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாய்பாபா கோவிலில், ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில், குட்டையூரில் மாதேஸ்வரன் மலை அருகே, சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு கோவில் கட்டி ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாம் ஆண்டு துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று ஆண்டு விழாவும், சிறப்பு பூஜையும் நடந்தது.

கோவிலில் நடை திறந்து காலை, 5:30 மணிக்கு ஆரத்தியும், அதைத் தொடர்ந்து சாய் சேவா சங்கத்தின் பஜனையும், நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4:30 மணிக்கு லிங்காபுரம் கலைவாணி வள்ளி கும்மி குழுவினரின், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 50க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்றனர்.

மாலை, 6:30 மணிக்கு அபிஷேக் ராஜு மற்றும் சவுமியா அபிஷேக் ராஜு குழுவினரின் சொற்பொழிவும், பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்கத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us