sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு

/

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு

குடிநீர் கேட்டு மறியல் முயற்சி பேச்சு வார்த்தையில் தீர்வு


ADDED : ஏப் 08, 2025 09:43 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், ; கூடலுார், நாடுகாணி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

கூடலுார் நாடுகாணி அருகே உள்ள, பொன்னுார் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிருப்தி அடைந்த கிராம மக்கள், முறையாக குடிநீர் வழங்க கோரி, பொன்னூர் பகுதியில் கூடி, கோழிக்கோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனை அறிந்த தேவாலா டி.எஸ்.பி., ஜெயபால், இன்ஸ்பெக்டர் (பொ) செல்வகுமாரி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி,' நகராட்சி நிர்வாகத்திடம் பேசி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us