sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 குன்னுாரில் அன்னையரின் மங்கள வேல் வழிபாடு

/

 குன்னுாரில் அன்னையரின் மங்கள வேல் வழிபாடு

 குன்னுாரில் அன்னையரின் மங்கள வேல் வழிபாடு

 குன்னுாரில் அன்னையரின் மங்கள வேல் வழிபாடு


ADDED : டிச 31, 2025 07:58 AM

Google News

ADDED : டிச 31, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுாரில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில், மங்கள வேல் அபிஷேக பூஜை நடந்தது. வீரவேலுக்கு, அன்னையர்கள் தங்களது கைகளால், மங்கள அபிஷேகம் செய்து, நாமாவளி பஜனைகளை பாடினர்.

கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருமந்திரம், கூட்டு வழிபாடு, தீப வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் முருக பக்தர்கள் ஐயப்பன், மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஷீலா செந்தில், இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us