sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு


ADDED : ஜன 01, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 06:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி இத்தலார் ஊராட்சியில், 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணி கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

'சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நுாலகம், 4 லட்சம் மதிப்பீட்டில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, சமுதாய கூடம் அருகில் கட்டப்பட்ட மேற்கூரை, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட மேற்கூரை,' என, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us