sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

/

நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

நீலகிரியில் 17 வருவாய் துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

1


ADDED : நவ 28, 2024 11:52 PM

Google News

ADDED : நவ 28, 2024 11:52 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரியில், 17 வருவாய் துறை அதிகாரிகளை மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய, 6 தாலுகாகள் உள்ளன. தாலுகா அலுவலகங்களில் வருவாய் துறையை சேர்ந்த தாசில்தார், தனி தாசில்தார் மற்றும் டாஸ்மாக்கில் மேற்பார்வை அலுவலர்களாக பணிபுரிந்து வந்த, 17 பேரை மாற்றம் செய்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தாசில்தார்கள், ஊட்டிக்கு சங்கர் கணேஷ்-; குந்தா-சுமதி; குன்னுார்-ஜாகீர்; கோத்தகிரி-ராஜலட்சுமி; கூடலுார்-முத்துமாரி, பந்தலுார்-சிராஜுனிஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கூடலுார் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் சரவணகுமார்; தனி தாசில்தார் (டி.டபுள்யூ.,) கலைச்செல்வி; பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கனி சுந்தரம்; குந்தா தனி தாசில்தார் கோமதி; குன்னுார் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி; குன்னுார் தனி தாசில்தார் (எஸ்.எஸ்.எஸ்.,) காயத்ரி; ஊட்டி தனி தாசில்தார் (எல்.ஏ.) ஆனந்தி உட்பட, 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us