sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடுதலாக குடிநீர் வழங்க கோரிக்கை

கூடுதலாக குடிநீர் வழங்க கோரிக்கை

கூடுதலாக குடிநீர் வழங்க கோரிக்கை


ADDED : ஏப் 23, 2024 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 10:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சூலூர் : சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியாமல் ஊராட்சி தலைவர்கள் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:

புதுப்புது குடியிருப்புகள் உருவாகி உள்ளன. 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி தான் ஊராட்சிகளுக்கு தற்போதும் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது, கோடை காலம் என்பதால், கூடுதல் தண்ணீர் தேவை உள்ளது. ஆனால், வழக்கமாக வழங்கும் குடிநீரும் குறைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் கூடுதலாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us