sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்

/

தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்

தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்

தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்


ADDED : ஏப் 12, 2024 01:10 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் ரம்ஜான் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய மக்களிடம் தி.மு.க.,வினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

குன்னுாரில் நேற்று ரம்ஜான் தொழுகை முடித்து, இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஓட்டு கேட்டும், ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தும், துண்டு பிரசுரம் வழங்கியும் தி.மு.க.,வினர். பிரசாரம் மேற்கொண்டனர்.

இதே போல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயகுமாருக்கு ஓட்டளிக்க கோரி, கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us