sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிரமப்படும் பயணிகள்

சிரமப்படும் பயணிகள்

சிரமப்படும் பயணிகள்


ADDED : மார் 29, 2024 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 08:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:ஊட்டியில் இருந்து ஈரோடுக்கு பத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களை, கல்லாறு மற்றும் பெருமாநல்லுார் பகுதியில் உணவுக்காக சிறிது நேரம் நிறுத்த, போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், இங்கு பஸ்கள் நிறுத்தாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

பயணிகள் சிலர் கூறுகையில், 'பல ஆண்டுகளாக பர்லியார், அன்னுார், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டு சென்றதால் பயணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.

தற்போது, பஸ்களை நிறுத்தாததால், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us