sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்

/

இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்

இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்

இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்


ADDED : ஏப் 08, 2025 02:09 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்

ஈரோடு:ஈரோடு மே-5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கி கூறியதாவது:

பெருந்துறை அருகே விஜயபுரி, மூங்கில்பாளையம் பஞ்.,களில் மீன், கோழி, ஆடு கடை வைத்து வியாபாரம் செய்கிறோம். கடந்த, 2022ல் கழிவுகளை நாங்களே பராமரித்து கொள்ள கூறினர். பின், 2023 ஜன., 2 முதல் கடைகளை திறக்க கூடாதென நோட்டீஸ் வழங்கி, கடைகள் அடைக்கப்பட்டன. கலெக்டரிடம் வழங்கிய மனுவின் அடிப்படையில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த இடவசதி கேட்டு, பஞ்., நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் இதுவரை இடம் ஒதுக்கவில்லை. வருவாய் துறை சார்பில் எங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us