/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்
/
சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்
சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்
சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்
ADDED : ஜூலை 17, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார், மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை அணியாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, டி.வி.எஸ்., மொபட்டில் இருவர், மோகனுார் நோக்கி வந்தனர். அவர்களை நிறுத்தியபோது தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரட்டி பிடித்ததில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பினார்.

